Friday, March 16, 2007

நாட்டுப்புறப்பாடல் - 2

ஊரான் ஊரான் தோட்டத்துல...
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா...

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி...
காயிதம் போட்டான் வெள்ளக்காரன்....

வெள்ளக்காரன் பணம் வெள்ளப்பணம்...
வேடிக்கை காட்டுது அந்த வெள்ளிப்பணம்...

--- என் நன்னிம்மா (தாய் வழிப்பாட்டி) சொல்லிக் கேட்ட நாட்டுப்புறப்பாடல்