உலகம் ஒரு கடலை உருண்டை....
கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு - பழமொழி
இதை "கற்றது கடுகளவு கல்லாதது உலகளவு" என்று சொல்லுவதும் உண்டு...
ஆனால் நான் சொல்ல வருவது.... உலகமே ஒரு கடுகளவு...  
இதோ என் அனுபவம் 1:
நான்: அஸ்ஸலாமு அலைக்கும்... [சாந்தி உண்டாவதாக...]  என்றேன்... பதில் சொன்னார்... பாக்கர்...
நான்:      நீங்க மதராசில்... [சென்னை]  எந்த இடம்?... 
பாக்கர்:  ராயப்பேட்டை 
நான்:      நான் புதுக்கல்லூரிலதான்... படித்தேன்....
பாக்கர்:  நானும் புதுக்கல்லூரிலதான்... படித்தேன்....
[புதுக்கல்லூரியைப்பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு...]
நான்:      நான் படித்தது.... M-I-A மேனிலைப்பள்ளியில்...
பாக்கர்:  நானும் படித்தது.... M-I-A மேனிலைப்பள்ளியில்...
ஒரு நிமிடம்.... நிறுத்து... சாஃபர் [உச்சரிப்பு -  ஜாஃபர்]... இதுக்கும்... தலைப்புக்கும்.... என்ன ஓய்... சம்பந்தம்....
அட.. இருக்குங்க... இது நடந்தது.... ஆல்பெஃரட்டாவில்.... அட்லாண்டாவில்...  அமெரிக்காவில்... 
வேறு யாரும்... இதே போல்... எங்களைப்போல்...  இல்லை... என்பது.... இருவரின் கருத்தும்....
அதுமட்டுமல்ல.... நான் அட்லாண்டாவாசியுமல்ல.....
மேலும்... சில நிகழ்வுகளுடன்... விரைவில்.....
---- சாஃபர்... [உச்சரிப்பு -  ஜாஃபர்]... 
 
 
1 comments:
hmm.. appuram??!!
Post a Comment