இங்கு வந்து 5 வருடங்கள் முடிய இன்னும் சில (11) மணி நேரங்கள் தான் குறைவு...
இன்னும் இரு நாட்களில் புதிய பயணம்... இந்த 5 வருடங்களில் எண்ணிலடங்கா எத்தனை மாற்றங்கள்... எத்தனை அனுபவங்கள்... மகிழ்ச்சியான துன்பமான அனுபவங்கள்... சந்தோஷம்... சோகம்... வெற்றிகள்... தோல்விகள்... ஏமாற்றம்... சமரசம்... சமாதானம்... சீற்றம்... சினம்... அமைதி... கோபம்... ஆத்திரம்... பிரிவு... இழப்பு... அழுகை... சிரிப்பு... தெளிவு... குழப்பம்... அன்பு... பகைமை... சத்தியம்... அசத்தியம்... துணிவு... பயம்... சோம்பேறித்தனம்... உழைப்பு... தூக்கமில்லா நாட்கள்.... பொழுது போக்கிய நாட்கள்... விவேகமான விவாதங்கள்... வெட்டியான விவாதங்கள்... மாணவனாய்.... ஆசிரியனாய்.... புதிப்பிக்கப்பட்ட உறவுகள்... துண்டித்துப்போன உறவுகள்... புதிய நண்பர்கள்... (கூடவே வேண்டாதவர்களும்)... புதிபபிக்கப்பட்ட நட்புகள்... போலி நட்புகள்... நல்ல நட்பு... நன்றிக்கான வாய்ப்பைக்காட்ட காத்திருக்க வைத்த நட்புகள்... வருத்தப்பட வைத்த நட்புகள்... மனநிறைவு... மனவருத்தம்... சிந்தனையில் மாற்றம்... நடைமுறையில் மாற்றம்...
சரி சரி... நிறுத்து அப்டிங்கரீங்களா... நிறுத்திட்டன்...
ஏதோ எழுத தோன்றியது எழுதி விட்டேன்... இறைவன் நாடினால்... விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்... (நல்ல) பல அனுபவங்களை...
ஒரு சுவாரசியமான விசயம் என்னவெனில்...
நான் இங்குவந்த ஆகஸ்டு 3 ஞாயிறு... இந்த வருட ஆகஸ்டு 3ம் ஞாயிறுதான் :-)
Sunday, August 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
5 years ayuruchaa ... good :) , came alone and now you will obviously having a full gang of subordinates :P
vaathiyaar velai veraa , pillainga kudimi ippo unga kaila , enjoy pannunga :)
Hi jaffar,
So where are you now? How are you doing?
yup.. 5 varusham... epdi pochunney therila... ooodippochu.... full gang of subordinates-aa... unga pera rayeesukku badhilaa.. ravusunnu maathikkalaam... wat do u think?...
I moved out Mahesh, doing fine...
Post a Comment